பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற தமிழர்களிள் நிகழ்வில் புகுந்த சிறிலங்கா அரசின் உளவாளிகள்!

முள்ளிவாய்கால் தமிழ் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டியை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் சிறிலங்கா அரசின் உளவாளிகள் என அறியப்பட்ட இருவர் கலந்து கொண்டுள்ளனர். தமிழ் இனத்திற்கு எதிரான சிங்களப்பேரினவாதம் நிகழ்த்திய மாபெரும் இன அழிப்பின் 10 ஆண்டுகள் அடைந்துள்ள போதிலும் இனியும் காலம் தாழ்த்தாது தமிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பிரித்தானிய அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவின் தொழிற்கட்சி ஆதரவான தமிழர்களால் பாராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு … Continue reading பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற தமிழர்களிள் நிகழ்வில் புகுந்த சிறிலங்கா அரசின் உளவாளிகள்!